காதலிகள்.com

*
நான் படித்ததில்
மிகவும் பிடித்தது
உன் இதழ்களின்
வரிகளே!

சில்மிஷியே
அருகினில் வா!

*
உன்
வீட்டு வாசலில்
அறிவிக்க செய்

“தேவதை ஜாக்கிரதை”

*
நீ நிலவொளியினில்தான்
நடந்து வருகின்றாய்

பதறுகின்றது என்
மனசு

ஓளியின் வீச்சில்
காயம்பட்டுவிடக்கூடாதே
உன் மேனி என்று..

*
நீ ‘ம்’ கூட
சொல்லவேண்டாம்

கடைக்கண்ணால்
மட்டும் பார்

உனக்கும் சேர்ந்து
நானே காதலிக்கிறேன்!

*
என்னை முதன்முதலாக
பார்த்தபோது
என் தாய் வடித்த
ஆனந்தக் கண்ணீரே

எனக்கும் வழிந்தது
உனை முதன்முதலாக
பார்த்தபோது…

*
“க்ஞங்ங்ங் ந்ணஜ ஒப்ப்
ம்ட்ம்ம்ம் ந்ன்ன்ன்”

புரிகின்றதா?

இப்படித்தான்
நீயில்லாத நேரங்களில்
நான்

*
உனை அழகி என்று மட்டும்
வர்ணிக்கும் தோழி மீது

கோபமாய் வருகின்றது

தேவதையே..

*
நீ
தாமதமாகவே

வருவாய் என்றாலும்

நீ வரும் வரை
துணையாக இருந்த
உன் நினைவுகளை

களையும் போதுதான்
கோபமே வருகின்றது
உன் மீது!

*
சமிபத்தில்
நீயும்
நானும்
லாபமடைந்த விஷயம்

முத்தம்.

 *
நீ என்னுடன்
சண்டையிடுவதே

முத்தம் கொடுக்கத்தான்
என்று எனக்கு
தெரியும்

அது உனக்கும்
தெரியும்

பின் எதுக்கு
சண்டை?

*
நீ
எங்காவது
எதையாவது
விட்டுவிட்டு போ

பத்திரப்படுத்த
வேண்டும்

என்னுள் இருக்கும்
உன் நினைவுகளுக்காக..

*
நான் எழுதும்
கவிதைகள் யாவும்
உனக்காகத்தான் என்று
சொல்வது
பொய் என்றாலும்

உண்மையும் உண்டு.

*
எனக்கு தனிமை
மிகவும் பிடித்திருந்தது

அது உன்னுடன்
மட்டும் எனும்போது..

*
நான் எழுதி அனுபிய
கவிகள் யாவும் திருடப்பட்டவையே

உன்னிடமிருந்து
மட்டும்

*

இன்றும்
என்னெதிரே
தேனீர் குடுவை

உனக்காக வாங்கிவைத்திருக்கின்றேன்

நீ பருக அருகிலில்லை
என்றாலும்

உனக்கானவைகளை
நான் என் செய்ய?

*

நான் உன்னிடம்
இதுவரை சொல்லாத
தவிப்பை விட

நீ யாரிடமும்
சொல்லிவிடக்கூடாது
என்ற பயமே

என்னை கவலையடையச்செய்கின்றது

“நான் உன்னை காதலிக்கின்றேன்”.

*
நீரின் மேல்
இலைவிழுந்து போல்

இன்னும்
அடங்கவில்லை என்னுள்
உன் ஞாபக அதிர்வுகள்..
*
புத்தகக் கண்காட்சியில்

உன்னை
என் கண்கள் படிப்பதை
நீ பார்த்துவிட்டதில்

என் கண்களை
கையில் கிடைத்த புத்தகத்தில்
பதித்தேன்..

தலைப்பு காதல்

*

உன்னை என் கவிகள்
வெட்கப்படுத்தும் போதெல்லாம்

நான் நீயாகிவிடக்கூடாதா
என்றெண்ணி நானும்
வெட்கமடைகின்றேன்

*
நீ
கவிதைகள் எழுதவேண்டும்

நீயாக இருந்து
நான் வாசிக்கவேண்டும்

என் கவிகளை
நீ படித்துணர்ந்ததை
போல…

*
உன்னைக் கண்டமுதலே
வானமும் அதன் நீலமும்
தனித்தனியே
உணர்ந்து கொண்டேன்

*
உன்னை கண்டமுதல்

இதுநாள் வரை
நீ எங்கு,எப்படி இருந்தாய்
என்பதிலேயே
தாகம்கொண்டது
மனசு

*
என் கால்களிடம்
கேட்டுப்பார்

உனக்காக காத்திருந்த
தருணங்களில்

என் கால்களின்
வலியை எப்படிகரைத்தேன்
என்று அழகிய கவியாக
சொல்லும்..

உன்னை காதலிக்க ஆரம்பித்தபிறகு
அவைகளும் கவிஎழுதுகின்றன

*
என் ஆனேக கிறுக்கல்களை
நீ படித்ததாலேயே அவைகள்
இன்று கவிதைகளாகிவிட்டன

*

நான் மொழிப்பெயர்க்க
ஆசைப்படும் அனைத்து
தருணங்களும்

உன் தனிமையே..

*
விடிந்த பின்னும்
தொடரும், நாம்
தொடங்கிய நேற்றைய பேச்சு

தொலைபேசி இன்னும்
செவியோரம் சினுங்கிக்கொண்டிருக்கின்றது
அனைக்க மனமில்லாமல்
*

உயிரை அழுத்தி
நீ முத்தம் இட்டாலும்
காமமற்ற காதலில்
கவிதையெழுதவே
தோன்றுகின்றது..

நம் கூடலில்
*
வெளிர்ததெல்லாம்
தேவதைகள் என்றென்னியிருந்தேன்

உன்னைகாணும் வரை
சாம்பல்நிறத்து
தேவதையே!

*

நீ ரசிக்கும் பட்டாம்பூச்சி
இன்றும் என் விரல்களில்
முத்தங்கள் பதிக்கின்றன

உனக்கா காத்திருந்த
இந்த தருணத்தில்

*உன் பிரிவினில்

கண்களில்
கரையும் உப்புக்கரைசலை
உள்வாங்கிக்கொண்டுபிரிதலில் உனக்கொன்றும்
சலனமில்லை
என்பதுபோல் பிரிந்துவிடுவாய்
இருந்தும்
ஏன்? விழிகொண்டு
பேசமறுக்கின்றாய்
நம் சந்திப்புகளில்*நீ
என் மனப்பூ
சேமித்த உணர்வுத்துளியடி..பொறுத்திருந்துபார்
காதல் முத்தொன்றை
பரிசளிப்பேன்
பூவின் இதழ்களை
விரித்து…

* நம் நடைப்பயணஙகளில்
நமக்கு துணையாக
பூமரங்கள் சிந்திடுமே
அந்த சிவப்பு பூக்களை

நினைவிருக்கின்றதா?

அவைகளே உனக்கான
சந்தங்களை எனக்கு
தந்து, கவிஞனக்கின என்னை
இன்று!
*

ஆசை மிகுதியில்
உன் கனனம் தொடும்
மழைத்துளியை
அவசரப்பட்டு
உதறிவிடாதே

என் கவிதை
கருவறையில்
அவைகள்தான்
உன் சாயல்
குழந்தைகள்…

*
உன்னால் காயம்பட்டு
உடைந்துபோனது
என் இதயம் – பின்

சிதரிய எண்ணிக்கையில்லா
அவைகள், மீண்டும்
முந்தைய அளவைவிட
உன்னை விரும்பச் செய்து

வலியினிலும் இன்பமடைந்து
உடைதலுக்கு தயாராகின்றன
மீண்டும்.

*
என் ஒவ்வொரு
அனுவினிலும் நீ

உடைக்க நினைக்காதே

அவை இரண்டெனப்பிளந்து
தரும் காதல் வெப்பத்தை
தாங்கமாட்டாய்

மெல்லியவளே!

*
வார்த்தைகளுக்குள்
அடங்காத
என் வாசகியேநீ வாசிக்க
தவம் கிடக்கின்றது
என் கவிகள்

*
உன் நிலம்
மழைப்பொழிய

காத்துக்கிடக்கின்றது
என் வானம்

முரண்களுக்கு
முடிவில்லை
காதலில் மட்டும்

*நில்
கவனி
காதலில்
காதலி

*

என் எட்டு திசைகளிலும்
நீயே நிரம்பிக்கிடக்கின்றாய்
என அறிந்து

நான் பாதசாரியாக
பயணித்த என் தேடலில்

நீ எந்த திசையில்
உயிர்வாழ்கின்றாய்
என அறியாது

திசையினையே
நீயெனக்கொண்டு
சூவாசிக்கின்றது
என் நுறையீரல்

*
சொல்வதை கேளாமல்
சட்டென
சிரித்துவிடுகின்றாய்
நீ

அப்பொழுதெல்லாம்
ஆசையில் வீழ்கின்றது
கன்னக்குழியுள்

என் மனசு.

*
என் செய்வது

நீ அன்னிச்சையாக
சுவாசித்து விடுகின்றாய்
காற்றை

பெயர்பெற்றது
தென்றலென்று.

*

7 மறுமொழிகள் »

  1. bashakavithaigal கூறியது:

    excellant

  2. VIJAY கூறியது:

    I CANT EXPRESS THE FEELING ON WORDS ABOUT UR GREAT KAVIDHAIGAL… GREAT GREAT GREAT…. THIS IS UR FIRST GIFT TO THE WORLD.. WE R EXPECTING MORE FROM U……… U R OUR KOVAI’S KAVI PERARASU………

  3. laks கூறியது:

    நான் படித்ததில்
    மிகவும் பிடித்தது
    உன் இதழ்களின்
    வரிகளே!

    சில்மிஷியே
    அருகினில் வா!

    *
    உன்
    வீட்டு வாசலில்
    அறிவிக்க செய்

    “தேவதை ஜாக்கிரதை”

    *
    நீ நிலவொளியினில்தான்
    நடந்து வருகின்றாய்

    பதறுகின்றது என்
    மனசு

    ஓளியின் வீச்சில்
    காயம்பட்டுவிடக்கூடாதே
    உன் மேனி என்று..

    *
    நீ ‘ம்’ கூட
    சொல்லவேண்டாம்

    கடைக்கண்ணால்
    மட்டும் பார்

    உனக்கும் சேர்ந்து
    நானே காதலிக்கிறேன்!

    *
    என்னை முதன்முதலாக
    பார்த்தபோது
    என் தாய் வடித்த
    ஆனந்தக் கண்ணீரே

    எனக்கும் வழிந்தது
    உனை முதன்முதலாக
    பார்த்தபோது…

    *
    “க்ஞங்ங்ங் ந்ணஜ ஒப்ப்
    ம்ட்ம்ம்ம் ந்ன்ன்ன்”

    புரிகின்றதா?

    இப்படித்தான்
    நீயில்லாத நேரங்களில்
    நான்

    *
    உனை அழகி என்று மட்டும்
    வர்ணிக்கும் தோழி மீது

    கோபமாய் வருகின்றது

    தேவதையே..

    *
    நீ
    தாமதமாகவே

    வருவாய் என்றாலும்

    நீ வரும் வரை
    துணையாக இருந்த
    உன் நினைவுகளை

    களையும் போதுதான்
    கோபமே வருகின்றது
    உன் மீது!

    *
    சமிபத்தில்
    நீயும்
    நானும்
    லாபமடைந்த விஷயம்

    முத்தம்.

    *
    நீ என்னுடன்
    சண்டையிடுவதே

    முத்தம் கொடுக்கத்தான்
    என்று எனக்கு
    தெரியும்

    அது உனக்கும்
    தெரியும்

    பின் எதுக்கு
    சண்டை?

    *
    நீ
    எங்காவது
    எதையாவது
    விட்டுவிட்டு போ

    பத்திரப்படுத்த
    வேண்டும்

    என்னுள் இருக்கும்
    உன் நினைவுகளுக்காக..

    *
    நான் எழுதும்
    கவிதைகள் யாவும்
    உனக்காகத்தான் என்று
    சொல்வது
    பொய் என்றாலும்

    உண்மையும் உண்டு.

    *
    எனக்கு தனிமை
    மிகவும் பிடித்திருந்தது

    அது உன்னுடன்
    மட்டும் எனும்போது..

    *
    நான் எழுதி அனுபிய
    கவிகள் யாவும் திருடப்பட்டவையே

    உன்னிடமிருந்து
    மட்டும்

    *

    இன்றும்
    என்னெதிரே
    தேனீர் குடுவை

    உனக்காக வாங்கிவைத்திருக்கின்றேன்

    நீ பருக அருகிலில்லை
    என்றாலும்

    உனக்கானவைகளை
    நான் என் செய்ய?

    *

    நான் உன்னிடம்
    இதுவரை சொல்லாத
    தவிப்பை விட

    நீ யாரிடமும்
    சொல்லிவிடக்கூடாது
    என்ற பயமே

    என்னை கவலையடையச்செய்கின்றது

    “நான் உன்னை காதலிக்கின்றேன்”.

    *
    நீரின் மேல்
    இலைவிழுந்து போல்

    இன்னும்
    அடங்கவில்லை என்னுள்
    உன் ஞாபக அதிர்வுகள்..
    *
    புத்தகக் கண்காட்சியில்

    உன்னை
    என் கண்கள் படிப்பதை
    நீ பார்த்துவிட்டதில்

    என் கண்களை
    கையில் கிடைத்த புத்தகத்தில்
    பதித்தேன்..

    தலைப்பு காதல்

    *

    உன்னை என் கவிகள்
    வெட்கப்படுத்தும் போதெல்லாம்

    நான் நீயாகிவிடக்கூடாதா
    என்றெண்ணி நானும்
    வெட்கமடைகின்றேன்

    *
    நீ
    கவிதைகள் எழுதவேண்டும்

    நீயாக இருந்து
    நான் வாசிக்கவேண்டும்

    என் கவிகளை
    நீ படித்துணர்ந்ததை
    போல…

    *
    உன்னைக் கண்டமுதலே
    வானமும் அதன் நீலமும்
    தனித்தனியே
    உணர்ந்து கொண்டேன்

    *
    உன்னை கண்டமுதல்

    இதுநாள் வரை
    நீ எங்கு,எப்படி இருந்தாய்
    என்பதிலேயே
    தாகம்கொண்டது
    மனசு

    *
    என் கால்களிடம்
    கேட்டுப்பார்

    உனக்காக காத்திருந்த
    தருணங்களில்

    என் கால்களின்
    வலியை எப்படிகரைத்தேன்
    என்று அழகிய கவியாக
    சொல்லும்..

    உன்னை காதலிக்க ஆரம்பித்தபிறகு
    அவைகளும் கவிஎழுதுகின்றன

    *
    என் ஆனேக கிறுக்கல்களை
    நீ படித்ததாலேயே அவைகள்
    இன்று கவிதைகளாகிவிட்டன

    *

    நான் மொழிப்பெயர்க்க
    ஆசைப்படும் அனைத்து
    தருணங்களும்

    உன் தனிமையே..

    *
    விடிந்த பின்னும்
    தொடரும், நாம்
    தொடங்கிய நேற்றைய பேச்சு

    தொலைபேசி இன்னும்
    செவியோரம் சினுங்கிக்கொண்டிருக்கின்றது
    அனைக்க மனமில்லாமல்
    *

    உயிரை அழுத்தி
    நீ முத்தம் இட்டாலும்
    காமமற்ற காதலில்
    கவிதையெழுதவே
    தோன்றுகின்றது..

    நம் கூடலில்
    *
    வெளிர்ததெல்லாம்
    தேவதைகள் என்றென்னியிருந்தேன்

    உன்னைகாணும் வரை
    சாம்பல்நிறத்து
    தேவதையே!

    *

    நீ ரசிக்கும் பட்டாம்பூச்சி
    இன்றும் என் விரல்களில்
    முத்தங்கள் பதிக்கின்றன

    உனக்கா காத்திருந்த
    இந்த தருணத்தில்

    *உன் பிரிவினில்
    கண்களில்
    கரையும் உப்புக்கரைசலை
    உள்வாங்கிக்கொண்டுபிரிதலில் உனக்கொன்றும்
    சலனமில்லை
    என்பதுபோல் பிரிந்துவிடுவாய்
    இருந்தும்
    ஏன்? விழிகொண்டு
    பேசமறுக்கின்றாய்
    நம் சந்திப்புகளில்*நீ
    என் மனப்பூ
    சேமித்த உணர்வுத்துளியடி..பொறுத்திருந்துபார்
    காதல் முத்தொன்றை
    பரிசளிப்பேன்
    பூவின் இதழ்களை
    விரித்து…

    * நம் நடைப்பயணஙகளில்
    நமக்கு துணையாக
    பூமரங்கள் சிந்திடுமே
    அந்த சிவப்பு பூக்களை

    நினைவிருக்கின்றதா?

    அவைகளே உனக்கான
    சந்தங்களை எனக்கு
    தந்து, கவிஞனக்கின என்னை
    இன்று!
    *

    ஆசை மிகுதியில்
    உன் கனனம் தொடும்
    மழைத்துளியை
    அவசரப்பட்டு
    உதறிவிடாதே

    என் கவிதை
    கருவறையில்
    அவைகள்தான்
    உன் சாயல்
    குழந்தைகள்…

    *
    உன்னால் காயம்பட்டு
    உடைந்துபோனது
    என் இதயம் – பின்

    சிதரிய எண்ணிக்கையில்லா
    அவைகள், மீண்டும்
    முந்தைய அளவைவிட
    உன்னை விரும்பச் செய்து

    வலியினிலும் இன்பமடைந்து
    உடைதலுக்கு தயாராகின்றன
    மீண்டும்.

    *
    என் ஒவ்வொரு
    அனுவினிலும் நீ

    உடைக்க நினைக்காதே

    அவை இரண்டெனப்பிளந்து
    தரும் காதல் வெப்பத்தை
    தாங்கமாட்டாய்

    மெல்லியவளே!
    *
    வார்த்தைகளுக்குள்
    அடங்காத
    என் வாசகியேநீ வாசிக்க
    தவம் கிடக்கின்றது
    என் கவிகள்

    *
    உன் நிலம்
    மழைப்பொழிய

    காத்துக்கிடக்கின்றது
    என் வானம்

    முரண்களுக்கு
    முடிவில்லை
    காதலில் மட்டும்

    *நில்
    கவனி
    காதலில்
    காதலி

    *

    என் எட்டு திசைகளிலும்
    நீயே நிரம்பிக்கிடக்கின்றாய்
    என அறிந்து

    நான் பாதசாரியாக
    பயணித்த என் தேடலில்

    நீ எந்த திசையில்
    உயிர்வாழ்கின்றாய்
    என அறியாது

    திசையினையே
    நீயெனக்கொண்டு
    சூவாசிக்கின்றது
    என் நுறையீரல்

    *
    சொல்வதை கேளாமல்
    சட்டென
    சிரித்துவிடுகின்றாய்
    நீ

    அப்பொழுதெல்லாம்
    ஆசையில் வீழ்கின்றது
    கன்னக்குழியுள்

    என் மனசு.

    *
    என் செய்வது

    நீ அன்னிச்சையாக
    சுவாசித்து விடுகின்றாய்
    காற்றை

    பெயர்பெற்றது
    தென்றலென்று.

  4. agramamutha கூறியது:

    மிக அருமையாக காதலிக்கும் மன்னிக்கவும் கவிதை எழுதும் திறமை இருக்கிறது. keep it up.

    by
    agramamutha

  5. Ramesh Kumar கூறியது:

    send more tamil love poets

  6. Kiruthika கூறியது:

    Really I impressed by ur lines… So nice..
    Enna solradunu teriyala… Nenga nijama na rasigan..

    Thanks & Regards,
    Kiruthika Dharmarajan

  7. கவிதை மிக அருமை


{ RSS இந்தப் பதிவிலிருக்கும் மறுமொழிகளுக்கு ஊட்டப்படுகிறது.} · { வரு தொடுப்பு URI }

கருத்துத் தெரிவிக்கவும்