தொகுப்பு - டிசம்பர், 2006

30.வேண்டுதல் வேண்டாமை


உனை
எங்கு பார்த்தேன்
என்று ஞயாபகமில்லை

தேடிப்பார்த்ததில்
மொத்தமாய்
உயிரை
ஆக்கிரமித்து
என்னுள் – நீ !

29.கொஞ்சும் கவிதை


இவைவெறும்
வார்த்தைகள்
அல்ல-

என்னுள்
நீ
நடத்திய
வேள்விகளில்
எரிந்துபோக
மறுத்து!

நான்
மலர்ந்த
தருனங்கள்?

28.திரவியம் தேடு



சேர்த்துவைத்த
முத்தங்கள்
சிதறிபோயின
சில்லரைக்காக..

நான் இங்கே..

என் நாட்டில்
நீ அங்கே..

நமக்கான
நாமெங்கே?

27.சூட மலர்ந்தது நிலா


என்னவள்
சூட மலர்ந்தது
நிலா..

அவள்
கன்னத்து
மிலிர்தலைக் கண்டு
நாணி-
நாளை மலர்வதாய்
சொல்லி மறைந்த்து..

இதைவிட சிறப்பாய்..

26.இவைகளுக்காய்

நம்முள்
தொலைந்துபோன
உணர்வுகளை
திரைசீலையிட்டு
உன்னுள்தேடுகிறாய்..

ஒற்றை தடத்தில்
ஓடிஒளிந்த
உணர்வோடையை
என்னுள்தேடுகிறேன்..

முதலில்
யாருக்கு கிடைத்தாலும்
அவர்களின் உதடு
கண்களின்
உப்புகரைசலை
சுவைத்துவிடும்…

இருந்தும்..

உனக்குள் காதலனும்
எனக்குள் காதலியும்
இவைகளுக்காய்
வாழ்ந்துகொண்டுதான்
சாகிறார்கள்..

25.அடைக்கும் தாள்


இப்போது-

இருட்டிய
வெளியில்
தன்
இருண்ட
முகத்தை மறைத்த
ரோட்டோர
கிழவிற்கும்
கதலுண்டு?!

அப்போது-
இந்த
காதலனுக்கு
இரண்டுமனைவியுண்டு
மானைவியர்க்கும்
கணவன்கள்உண்டு…

காமம் அறுபட்டு
தெருவிற்குவந்தவனுக்கு
அவளருகில்
இப்போது-
இடமும் உண்டு..

இருட்டிய
வெளியில்
தன்
இருண்டமுகத்தை
மறைத்த
ரோட்டோர
கிழவிற்கும்
கதலுண்டு?!

அன்புக்கும்
உண்டோ அடைக்கும்
தாள்..

24.வெறியாட்டம்



வன்முறை
வெறியாட்டம்
தன் உச்சத்தை
அடைந்து விட்டதில்..

கருவறைக்குள்
கைகலப்பு..

இரட்டையர்களுக்குள்

மேலும்

23.புண்னகை பூ

நாம் நின்று
பேசிய இடதில்தேன் குடிக்க
வண்டுகள்
வட்டமிட்டன

நீ சிந்திய
புண்னகை
பூக்களில்..

22.நச்சுபாம்புகள்


காமத்தின்
பசியில்

நவநாகரிக
நச்சுபாம்புகள்
நகரத்தை
நரகமாக்கின..

தன்முகத்தை
கிழித்துக் கொண்டது
காதல்..

21.தொடர்விருச்சம்

உனக்காய்
உடம்பெல்லாம்
கண்கள்
வைத்தேன்?

உயிருக்குள்
இடமொன்று
ஒதிக்கிவைத்தேன்!

அன்று
தோல்விகளுக்குள்
தொடர்விருச்சம்

இப்போது
தேடுகிறேன்

தொலைத்துபோன
என்
தனித்தன்மையை!

« முந்தைய இடுகைகள்