தொகுப்பு - டிசம்பர் 14, 2006

17.நாம் அமரும் நாற்காலி


உயர்தினை
காதல் தோல்வியில்

உடைந்துபோனதோ?
அஃறினை!

16.காதலின் பின்விளைவு


இலையுதிர்
காலம் வரை
காத்திருக்கவில்லை
கிழைகள்

இலைகளை
உதிர்த்துவிட்டன

நாம்
அமர்வதை
நிறுத்திக்கொண்டதில்..

A13.பனி


என்மேல்
விழும்
சூரியக்கதிர்களும்
பாரமனது!

பாராமல்?
போகும்- பனி
உன்னால்….

A12.நீயா? நானா?


குளக்கறையில்
நாம்

மீன்களுக்குள்
சண்டை

முதலில்
முத்தமிடுவது
நீயா? நானா?

A11.முடிவிலா


எனக்கும்
உனக்குமான
உறவு!

இரத்தத்தாலும்
தோழா-
சதையாலும்?

A10.ஜன்னல்

எனக்கு
போட்டியாய்
ஒற்றை மலர்
ஜன்னல்
எட்டி பார்கிறது
காதலால்!