கட்டுண்டு
கிடக்கிறது
காலம்
படைப்பாளியிடம்
முக்காலத்தையும்
அறிந்தவன்
என்பதற்காக
மட்டுமில்லை
அவைவிட
தன்னை யாராலும்
பகிர்ந்து கொள்ள முடியாது
என்பதற்காக.!
கட்டுண்டு
கிடக்கிறது
காலம்
படைப்பாளியிடம்
முக்காலத்தையும்
அறிந்தவன்
என்பதற்காக
மட்டுமில்லை
அவைவிட
தன்னை யாராலும்
பகிர்ந்து கொள்ள முடியாது
என்பதற்காக.!
மன்றாடிக் கேட்ட
நிலாவிற்காய்
உனை வர்ணித்த
கவிதையில் – நிலா
இப்படியாக
பெருமைத்தேடிக் கொண்டது.
நீயிருக்கும் தூரத்தில்
நிலா.