மன்றாடிக் கேட்ட
நிலாவிற்காய்
உனை வர்ணித்த
கவிதையில் – நிலா
இப்படியாக
பெருமைத்தேடிக் கொண்டது.
நீயிருக்கும் தூரத்தில்
நிலா.
மன்றாடிக் கேட்ட
நிலாவிற்காய்
உனை வர்ணித்த
கவிதையில் – நிலா
இப்படியாக
பெருமைத்தேடிக் கொண்டது.
நீயிருக்கும் தூரத்தில்
நிலா.