தொகுப்பு - அக்டோபர் 15, 2007

88.பூவே

உன்
உதட்டு வரிகளில்
எதை எழுதிவைத்திருக்கின்றாய்

என்று
வண்டுகள்
இப்படிப் பறந்து பறந்து
படித்துக்கொண்டிருக்கின்றன,