என்னுள் “நான்” என்பது
பசிக்கொண்ட சிங்கம்தான்
ஒருபோதும் சிற்றெரும்புகளை
உண்டு பசியாற்றிக்கொண்டதில்லை
ஒருநாள் “நான்” என்னுள்
இறந்துபோகக்கூடும்
அப்பொழுது அந்தசிற்றெரும்புகள்
பசியாரிக்கொள்ள மறப்பதில்லை…
என் ஞானமும் அவ்வாறே
சிற்றெரும்பு தோழர்களே…
என்னுள் “நான்” என்பது
பசிக்கொண்ட சிங்கம்தான்
ஒருபோதும் சிற்றெரும்புகளை
உண்டு பசியாற்றிக்கொண்டதில்லை
ஒருநாள் “நான்” என்னுள்
இறந்துபோகக்கூடும்
அப்பொழுது அந்தசிற்றெரும்புகள்
பசியாரிக்கொள்ள மறப்பதில்லை…
என் ஞானமும் அவ்வாறே
சிற்றெரும்பு தோழர்களே…