நம் தனிமையில்
நீ எதையெல்லாம்
என்னிடம் சில்மிசமாய்
செய்வாயோ,
அவையெல்லாம்
அறியாதவனாய்
இருந்து, என்னிடம்
கற்றுக்கொள்வாயே
திருடா!
சரி போ…
நீ கொடுத்தாலென்ன?
நான் கொடுத்தாலென்ன?
நமக்கு தேவை
ஒற்றை முத்தம்தானே!
நம் தனிமையில்
நீ எதையெல்லாம்
என்னிடம் சில்மிசமாய்
செய்வாயோ,
அவையெல்லாம்
அறியாதவனாய்
இருந்து, என்னிடம்
கற்றுக்கொள்வாயே
திருடா!
சரி போ…
நீ கொடுத்தாலென்ன?
நான் கொடுத்தாலென்ன?
நமக்கு தேவை
ஒற்றை முத்தம்தானே!
{ RSS இந்தப் பதிவிலிருக்கும் மறுமொழிகளுக்கு ஊட்டப்படுகிறது.} · { வரு தொடுப்பு URI }
Dhavappudhalvan கூறியது:
on டிசம்பர் 7, 2007 at 7:53 பிற்பகல்
aam naan thirudan thaan. en manam um kavidhaigalil layaththu thirudik kolla solgiradhu.