நான்: நீ என் பேரழகி..
நீ: பொய் சொல்கின்றாய், கவிஞனுக்கு அழகே பொய்தான்..
நன: நீ என் கவிகளுக்கு உயிர்தந்தவள்
நீ: ….?!
நான்: உலகத்தில் அனைவருக்கும் பேரழகி தாய்தான்
நீ: ……!
(கன்னம் சிவக்க என்னை உற்று நோக்கினாய் முதல் முறையாக, நானும் )
101.பேரழகி
நான்: நீ என் பேரழகி..
நீ: பொய் சொல்கின்றாய், கவிஞனுக்கு அழகே பொய்தான்..
நன: நீ என் கவிகளுக்கு உயிர்தந்தவள்
நீ: ….?!
நான்: உலகத்தில் அனைவருக்கும் பேரழகி தாய்தான்
நீ: ……!
(கன்னம் சிவக்க என்னை உற்று நோக்கினாய் முதல் முறையாக, நானும் )