108.இரக்கமற்றவளே

 

என் வசந்தகாலத்தின்
 கடைசி,
காதல் சின்னமான
அந்த பூத்துக்குலுங்கிய
பூமரத்தின்
அடியிலிருந்துதான்
எழுதுகின்றேன் இதை

நம் பிரிதலில்
தன்னை பிளந்து
கிளைகளை ஒடிந்துக்கொண்டது
மரம்

உன்னை போலவே
இரக்கமற்றவளே..

கருத்துத் தெரிவிக்கவும்