
என் எட்டு திசைகளிலும்
நீயே நிரம்பிக்கிடக்கின்றாய்
என அறிந்து
நான் பாதசாரியாக
பயணித்த என் தேடலில்
நீ எந்த திசையில்
உயிர்வாழ்கின்றாய்
என அறியாது
திசையினையே
நீயெனக்கொண்டு
சூவாசிக்கின்றது
என் நுறையீரல்
*
சொல்வதை கேளாமல்
சட்டென
சிரித்துவிடுகின்றாய்
நீ
அப்பொழுதெல்லாம்
ஆசையில் வீழ்கின்றது
கன்னக்குழியுள்
என் மனசு.
*
என் செய்வது
நீ அன்னிச்சையாக
சுவாசித்து விடுகின்றாய்
காற்றை
பெயர்பெற்றது
தென்றலென்று.
*
![home page HOME [www.thottarayaswamy.net]](http://thottarayaswamy.net/fimg/menu_home.png)

kiruthika கூறியது:
on பெப்ரவரி 16, 2008 at 4:01 பிற்பகல்
hai
SULTHAN கூறியது:
on ஜூன் 11, 2008 at 5:22 பிற்பகல்
hello… it is really superb and exciting by viewing ur poems..
Kiruthika கூறியது:
on ஜூன் 12, 2008 at 8:45 பிற்பகல்
Hi … Very nice lines… Unmaiyana Rasigan nenga….
sajeeth கூறியது:
on ஜூன் 17, 2008 at 12:45 பிற்பகல்
வணக்கம்
PMagakarunai கூறியது:
on ஜூன் 3, 2009 at 10:43 மு.பகல்
Very nice
PMagakarunai கூறியது:
on ஜூன் 3, 2009 at 10:44 மு.பகல்
Unnodu Nan vazhum Unmaivarigal