நீ விட்டு சென்ற
நினைவுகளை
என் வீட்டு
ரோஜா செயிடிடம்
தினம் பகிந்துக்கொண்டேன்
பூக்களுக்கும்
ஆசைப் பிறந்தது
உனை காண
தினம் பூக்கவேண்டும் என்று.
இப்போது
தினம் என் சோலையில்
பூக்கள்…
நீ விட்டு சென்ற
நினைவுகளை
என் வீட்டு
ரோஜா செயிடிடம்
தினம் பகிந்துக்கொண்டேன்
பூக்களுக்கும்
ஆசைப் பிறந்தது
உனை காண
தினம் பூக்கவேண்டும் என்று.
இப்போது
தினம் என் சோலையில்
பூக்கள்…
உன்னில் தொலைவதற்காகவே
என் தேடல்களை உன்னிடமிருந்தே
ஆரம்பிக்கின்றேன்
இருந்தும்
என் தொலைதலின்
முடிவினில்
ஏனோ என் தோல்வியை
உணர்கின்றேன்..