தேவதை மட்டும்

நீ தலைசாய்ந்து
பார்க்கும் போதெல்லாம்

குடைசாய்கிறது
என் மனசு.

எத்தனை முறை
சொல்லியிருக்கின்றேன்

பெண்கள் மட்டும்
என்றெழுதி வைத்த
இருக்கையில்
பயணிக்காதே என்று
தேவதையே?

என் பிரிவினில்
நீ தந்த வலியைவிட

நீ எனை வாழ்த்திச்
சென்ற வரிகளே
என்னை கதரிஅழச்
செய்தது.

2 மறுமொழிகள் »

  1. ரவிசங்கர் கூறியது:

    //பெண்கள் மட்டும்
    என்றெழுதி வைத்த
    இருக்கையில்
    பயணிக்காதே என்று
    தேவதையே?//

    :)

  2. Gayathri கூறியது:

    I it is very nice


{ RSS இந்தப் பதிவிலிருக்கும் மறுமொழிகளுக்கு ஊட்டப்படுகிறது.} · { வரு தொடுப்பு URI }

கருத்துத் தெரிவிக்கவும்