தொடுவானப்பூக்களில்

அந்த தொடுவானப்பூக்களில்
என்னதான் ஒழிந்திருக்கின்றது

யாதுமற்ற உன் சூன்யதில்
மட்டிக்கொண்ட என் மனசைப்போல

நீ சொன்னாலின்றி
எதுவுமே கேட்பதில்லை
எனக்கு

நான் இன்னும்
சொல்லாத என் காதலைப்போல!

கருத்துத் தெரிவிக்கவும்