
என்னை நெடுந்தூரம்
பயணிக்க வைத்து
எந்தன் கரைதலை
நீ அங்கேயே அமர்ந்து
விசும்பி அழுது
ஏங்கும் அந்த
கணங்களின் காதலை
ஏனடி இருவருமே
அமர்ந்து அனுபவிக்காமல்
என்னை தொடரும் நிழலின்
வெளிச்சமாக மட்டும் நீ…

என்னை நெடுந்தூரம்
பயணிக்க வைத்து
எந்தன் கரைதலை
நீ அங்கேயே அமர்ந்து
விசும்பி அழுது
ஏங்கும் அந்த
கணங்களின் காதலை
ஏனடி இருவருமே
அமர்ந்து அனுபவிக்காமல்
என்னை தொடரும் நிழலின்
வெளிச்சமாக மட்டும் நீ…
{ RSS இந்தப் பதிவிலிருக்கும் மறுமொழிகளுக்கு ஊட்டப்படுகிறது.} · { வரு தொடுப்பு URI }
PMagakarunai கூறியது:
on ஜூன் 3, 2009 at 10:41 மு.பகல்
Unmai varigal