தொகுப்பு - ஜூன் 10, 2008

அதே கண்கள்

சிவப்பு செதில்களின்
சினுங்கள் கேட்டே
விழிக்கின்றன கண்கள்
காலையில்

இரவில் அவைகளின்
முனங்கள்களுடனே
துயில்கின்றன
அதே கண்கள்

 

அறியாமலே

நான் எதை இழந்து
தேடுகின்றேன் என
அறியாமலேயே

கண்டெடுக்கின்றது
உன்னை மட்டும்
மனசு

தேடலில் சுகம் கண்டு
தேடலையே தொழிலாக்கியது
கண்கள்

ஆமாம், நீ எங்கிருக்கின்றாய்
தலைவா?