அறியாமலே

நான் எதை இழந்து
தேடுகின்றேன் என
அறியாமலேயே

கண்டெடுக்கின்றது
உன்னை மட்டும்
மனசு

தேடலில் சுகம் கண்டு
தேடலையே தொழிலாக்கியது
கண்கள்

ஆமாம், நீ எங்கிருக்கின்றாய்
தலைவா?

கருத்துத் தெரிவிக்கவும்